Sunday 5th of May 2024 05:31:36 AM GMT

LANGUAGE - TAMIL
நவராத்திரி சிறப்புப் பூசை வழிபாடு!

நவராத்திரி சிறப்புப் பூசை வழிபாடு!


நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 9ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (07.10.2019) திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

நாளை மாலை 5.00 மணியளவில் மானம்பூ உற்சவம் நடைபெறும்.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE